கர்நாடக மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து நாராயணகுரு, பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கம்..!!

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு பாடப்புத்தகத்தில் இருந்து நாராயணகுரு, பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து பெரியார் மற்றும் நாராயணகுரு பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டது. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். நிறுவன தலைவர் கே.பி. ஹெக்டேவார் உரை ஒன்று பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.

Related Stories: