தமிழகம் விழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..!! May 19, 2022 Vilappuram விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்து ரகோத்தமன் (60) மற்றும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தேவப்பிரியா உயிரிழந்தனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்