×

விழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்து ரகோத்தமன் (60) மற்றும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தேவப்பிரியா உயிரிழந்தனர்.


Tags : Vilappuram , Villupuram, house wall, girl killed
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது