குற்றம் சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..!! May 19, 2022 சென்னை சென்னை: சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. மண்ணிவாக்கம் புறவழிச்சாலை சுரங்கபாதையில் இரவு பேசிக்கொண்டிருந்தபோது மிரட்டி நகை பறித்தவருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு