சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. மண்ணிவாக்கம் புறவழிச்சாலை சுரங்கபாதையில் இரவு பேசிக்கொண்டிருந்தபோது மிரட்டி நகை பறித்தவருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

Related Stories: