கனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர்: கனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள் என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார். அனுமதி வழங்கிய அரசாணை தீட்சிதர்களுக்கு இன்று வழங்கப்படும் எனவும் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: