கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது

சென்னை : சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது. மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20வது நாளாக அதிகரித்துள்ளது.

Related Stories: