பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவர் ஆளுநர்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி:ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் வரக்கூடியவர்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். அமைச்சரவை பரிந்துரையை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: