இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது: ஏ. ஆர். ரகுமான்

பாரிஸ்: இந்திய திரைப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளார். மேலும் கதை எழுதும் விதம் மற்றும் விநியோகம் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என நினைக்கிறேன் என கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளார்.

Related Stories: