×

தமிழ்நாடு அரசு சார்பில் கப்பல் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழகம் சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளது.


Tags : Sri Lanka ,Government of Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , Relief items to Sri Lanka by ship on behalf of the Government of Tamil Nadu: Chief Minister MK Stalin flagged off
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...