×

பருத்தி விலையை முறைப்படுத்த இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு

டெல்லி: பருத்தி விலையை முறைப்படுத்த இந்திய பருத்தி கவுன்சில் அமைக்கப்படும்: அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். ஜவுளி, வேளாண்மை, வர்த்தகம், நிதி, தொழில்துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் பருத்தி கவுன்சில் இடம் பெறுவர். இந்திய பருத்திக்கழகம், பருத்தி ஆராய்ச்சி நிலைய பிரதிநிதிகளும் பருத்தி கவுன்சிலில் இடமளிக்கப்படும் எனவும் கூறினார். புதிதாக அமைக்கப்பட உள்ள இந்திய பருத்தி கவுன்சிலின் முதல் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.


Tags : Cotton Council of India ,Minister ,Piyush Goyal , Cotton Council of India to be set up to regulate cotton prices: Minister Piyush Goyal
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...