குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல: எம்.பி. மாணிக்கம் தாகூர்

சென்னை: குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல என பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் இன்று விடுதலை. அன்று கோபால் கோட்சே இன்று பேரறிவாளன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: