ரோந்து போலீசாரை ஆயுதங்கள் மூலம் தாக்கிய 6 பேர் கைது

ராமநாதபுரம்: சாயல்குடி இரவு ரோந்து போலீசாரை ஆயுதங்கள் மூலம் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலையில் அமர்ந்து மது அருந்துயதை தட்டிக்கேட்ட காவலர்கள் மீது ஆயுதங்களால் கடுமையாக தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: