பேரறிவாளன் விடுதலைக்கு சரத்குமார் வரவேற்பு

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு சமக தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். கருணை அடிப்படையில் தீர்வினை அளித்து நீதியினை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்றத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: