மதுரை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய சுகுமார் என்பவரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பாலமுருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Related Stories: