நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு: கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை: இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் வணக்கம். பேரறிவாளனுக்குத் திறந்த அதே வாசல் வழியே சம்பந்தப்பட்ட ஏனையோரும் வெளிவருமாறு வெளிவர வேண்டும் நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு எனவும் கூறினார்.

Related Stories: