முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பேட்டி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. பேரறிவாளனின் விடுதலைக்கு போராடிய அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார்.

Related Stories: