பெங்களூருவில் பெய்து வரும் கனமழை: வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களுருவில் பெய்து வரும் கனமழையால் வடமாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: