புதுச்சேரியில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

புதுச்சேரி: திருபுவனையில் கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர் ரமேஷ் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளி ரமேஷ் கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானார்.

Related Stories: