தமிழகத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 12,573 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 34 பேருக்கு தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேர், காஞ்சிபுரம் 4 பேர், கோவை 3, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா  ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற 29  மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை.

Related Stories: