தமிழகம் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..!! dotcom@dinakaran.com(Editor) | May 17, 2022 தூத்துக்குடி தெர்மல் மின் நிலையம் தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே ஆர்ப்பரிக்கும் கும்பக்கரை அருவியில் போதை ஆசாமிகளை அனுமதிக்காதீர்கள்-சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை
குச்சனூர்-சங்கராபுரம் சாலையில் விவசாயத்திற்கு குழாய் பதிக்க பள்ளம் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அல்லல்-மாற்று பாதை அமைக்க கோரிக்கை
முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரே திறந்து கிடக்கும் கழிவுநீர் வடிகால் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி-மூடி அமைக்க கோரிக்கை
குடவாசல்- நன்னிலம் சாலையில் வலுவிழந்து நிற்கும் பழமையான புளியமரத்தால் விபத்து அபாயம்-உடனடியாக அகற்ற கோரிக்கை
கிடப்பில் போடப்பட்டதால் இடிந்துவிழும் பாலங்கள் விக்கிரவாண்டி -கும்பகோணம் சாலையில் திக், திக் பயணம்-தினசரி தொடரும் விபத்துக்கள்
நெல்லையில் சோகம்!: ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு..கதறும் குடும்பத்தினர்..!!