திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை..!!

திருவள்ளூர்: பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அசானி புயல் காரணமாக கோடை வெப்பம் தணிந்திருந்த நிலையில் புயலுக்கு பின்னர் மீண்டும் வெயில் சுட்டெரித்து வந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பொன்னேரியில் மழை பெய்து வருகிறது.

Related Stories: