குடிபோதையில் தகராறு!: சென்னை மதுரவாயல் அருகே கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் பெயிண்டர் ராஜேந்திரனை கொன்ற மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜேந்திரனின் மனைவி வசந்தா, மகள் ராஜேஸ்வரி, மருமகன் பிரதாப்பை போலீஸ் கைது செய்தது. குடிபோதையில் தகராறு செய்த ராஜேந்திரனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலமானது.

Related Stories: