சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது

சென்னை: சென்னை அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பழங்கால சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். பக்தவத்சலம் என்ற பாலா, பாக்யராஜ் ஆகிய இருவரையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் கைது செய்தது. ரூ.25 கோடி மதிப்புள்ள நாகா ஆபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் பெருமுதல் செய்யப்பட்டது.

Related Stories: