காற்று மாசை தடுக்க பழைய வாகனங்களுக்கு தடை: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: காற்று மாசை தடுக்க 10 முதல் 15 ஆண்டுகால பழமையான வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி பொதுநல மனு அளிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: