குமரி மாவட்டத்தில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட மாணிக்கம் புத்தேரி குளத்தில் பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாணிக்கம் புத்தேரி குளத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமுற்ற மாணிக்க புத்தேரி குளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. சேதமடைந்த குளத்தின் அனைத்து பகுதிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் சீரமைக்கப்படும் என கோவி செழியன் தெரிவித்தார்.

Related Stories: