ரூ.50 லட்சம் பெற்று முறைகேடாக விசாக்கள் வழங்கியது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு பதிவு செய்தது சிபிஐ

சென்னை: ரூ.50 லட்சம் பெற்று முறைகேடாக விசாக்கள் வழங்கிய புகாரில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. 2010-14-ல் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அளிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: