திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ 3 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல் செய்தனர்.தொழில் மைய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: