துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ தங்க பசையை ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: