விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 15 நாள் காவல் முடிந்த நிலையில் ஹரிஹரன், ஜீனைத் அகமது,மாடசாமி , பிரவின் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினார்.

Related Stories: