மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

திருவள்ளூர்: திருத்தணியில் இருந்து திருவள்ளூர் சென்ற மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து அருண்குமார் (23) என்பவர் உயிரிழந்தனர்.புடலூரில் உள்ள தனியார் தனியார் தொழிற்சாலைக்கு நேர்காணலுக்கு சென்றபோது தவறி விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

Related Stories: