நெல்லை அருகே கல்குவாரியில் சிக்கிய 3 பேரில் ஒருவரை கண்டறிந்தது மீட்புப் படை

நெல்லை: அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் சிக்கிய 3 பேரில் ஒருவரை மீட்புப் படை கண்டறிந்துள்ளது. லாரியின் உள்ளே சிக்கியுள்ள நபரை மீட்ட பிறகே அவர் உயிரிருடன் இருக்கிறாரா என தெரிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: