புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 480 வீடுகளை கட்டாமலேயே ரூ.7 கோடி வழங்கப்பட்ட நிலையில் ஆதிசியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: