சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதல்

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை அருகே மாணவர்கள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: