தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி, காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்து வருவதால் மின் உற்பத்தி நிறுத்தம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: