நுழைவு தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என்று அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை:நுழைவு தேர்வால்  தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் . பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை அமைய அரசு உதியாக உள்ளது என்று கூறியுள்ளார். சென்னை பல்கலைக் கழகத்தின் 164-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Related Stories: