சீர்காழி அருகே தனியார் ஒப்பந்த நிறுவன தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் தனியார் ஒப்பந்த நிறுவன தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 4 வழிச்சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி ரவி இறந்துள்ளார்.

Related Stories: