அம்புஜா, ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்கிய கவுதம் அதானி

மும்பை: அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை தொழிலதிபர் கவுதம் அதானி வாங்கினார். இரு சிமெண்ட் நிறுவனங்களையும் ரூ.80,000 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது. இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட். அல்ட்ராடெக் சிமெண்ட்டுக்கு அடுத்தப்படியாக அதானி குழுமம் இந்தியாவில் 2வது மிகப்பெரிய சிமெண்ட் உத்தியாளர் ஆனது.

Related Stories: