×

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சிலர் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சந்திப்பு நடத்தினர். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தியது, கொரோனா நிவாரண நிதியை அதிகரித்து வழங்கியது ஆகியவற்றுக்காக நன்றி தெரிவித்தனர். 


Tags : President ,Tamil Nadu ,-Puducherry ,Bar Councillor ,Chennai Leadership Secretariat , Chennai, General Secretariat, Tamil Nadu-Puducherry, Bar Councilor Chairman, Lawyers, Meeting
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...