தமிழக வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சத்தை தொட்ட பஞ்சு விலை

திருப்பூர்: தமிழக வரலாற்றில் முதன்முறையாக பஞ்சு விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பஞ்சு விலை ஒரே ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: