எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!

கொழும்பு : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை. கச்சத்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது நாகையை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படை அத்துமீறி நடந்துள்ளது. 

Related Stories: