தமிழகம் ஓசூர் அருகே ஆடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி யானை தாக்கி பலி dotcom@dinakaran.com(Editor) | Jan 29, 2022 ஒசூர் ஓசூர்: ஓசூர் அருகே அஞ்செட்டியில் ஆடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழந்தார்.யானை தாக்கியதில் சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணையப்பன் பலியானார்.
அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிக்காத ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: மே 20ம் தேதியுடன் கெடு முடிந்ததாக அதிகாரிகள் தகவல்
புதிய கல்விக் கொள்கை மூலம் பாரம்பரிய பண்புகளை மீட்கலாம்: தேசிய கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு