தேனி அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

தேனி: தேனி ஆண்டிபட்டி அருகே ரூ.3.96 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வருசநாடு பகுதியில் ரூ.3.96 லட்சம் மதிப்பிலான கலர் ஜெராக்ஸ் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: