விளையாட்டு ஐபிஎல் ஏலம் தொடர்பாக சி.எஸ்.கே. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த சென்னை வந்தார் தோனி Jan 29, 2022 சென்னை ஐபிஎல் டோனி சென்னை சென்னை: ஐபிஎல் ஏலம் தொடர்பாக சி.எஸ்.கே. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த தோனி சென்னை வந்துள்ளார். எந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை