கோவை: கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன். இவருக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
கோவை: கோவை மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன். இவருக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.