ஐதராபாத்: சமந்தா பற்றி தான் கூறியதாக வந்த தகவல் பொய்யானது என நாகார்ஜுனா மறுத்துள்ளார். நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சமந்தா ஆகியோர் தங்களது திருமண உறவை முறித்துக்கொண்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நாகார்ஜுனா, இந்த முடிவு துரதிருஷ்டவசமானது. இருவரும் பிரச்னைகளை பேசி தீர்த்து இருக்கலாம் என கூறியிருந்தார். இந்நிலையில் ‘கடந்த 2021ம் ஆண்டு புத்தாண்டுக்கு பிறகுதான் நாக சைதன்யா, சமந்தா இடையே பிரச்னை எழுந்தது.