கேரளாவில் இன்று புதிதாக 54,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்; கேரளாவில் இன்று புதிதாக 54,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,29,394 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: