பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐஜியிடம் விசாரணை: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐஜியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐஜியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்தது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையை எதிர்த்து ஐஜி தொடர்ந்த வழக்கை 2 வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: