சென்னை: பறவைகள் கணக்கெடுப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு பறவைகள் வரும். பறவைகளில் எத்தனை இனங்கள் உள்ளன? பறவைகள் எண்ணிக்கை எந்த அளவுக்கு உள்ளது? என்பது குறித்து வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது.