தமிழகம் திருப்பூரில் 4 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது Jan 27, 2022 திருப்பூர் திருப்பூர்: திருப்பூரில் 4 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். 2 மயக்க ஊசி செலுத்திய பிறகே சிறுத்தை மயங்கி உள்ளது.
சட்டம் – ஒழுங்கு பிரச்னையால் மூடப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவிற்காக தயாராகும் பந்தல்: தக்கார், அறங்காவலர்கள் தலைமையில் ஏற்பாடு
கொடைக்கானல் மஞ்சூர், பெருமாள்மலை பகுதிகளில் கட்டுக்குள் வர மறுக்கும் காட்டுத்தீ: பல ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்
நீலகிரியில் ஒரே நாளில் ரூ.21.11 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணம் இன்றி தொகையை எடுத்து செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
இயற்கையை பாதுகாத்து ஆற்றலை சேமித்து மாசற்ற உலகை உருவாக்க மறுசுழற்சி மிகவும் அவசியம் : சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் புதிய ஆற்றுப் பாலத்தில் ஆபத்தை உணராமல் கடக்கும் வாகனங்கள்
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ; ராட்சத திரையில் ஒளிபரப்பு: ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் பார்க்கலாம்
கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்கள்.. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!
யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்: சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கடமலை மயிலை ஒன்றியத்தில் சித்த மருத்துவ சிகிச்சையில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்: கூடுதல் மருந்துகளை இருப்புவைக்க வேண்டும்