தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.: ராமதாஸ்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். புகார் வரும்வரை காத்திருக்காமல் அரசும் காவல்துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: